×

மோடி மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பள்ளிக் குழந்தைகளை வலுக்கட்டாயமாக பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்த பாஜவினர் மற்றும் நரேந்திர மோடி மீது இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

The post மோடி மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Modi ,Chennai ,State Secretary of the ,Communist Party ,of ,India ,K. Balakrishnan ,Narendra Modi ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள...